TNPSC – TET – நூல் – நூலாசிரியர்கள்

TNPSC – TET – நூல் – நூலாசிரியர்கள்

எழுத்தாளர்கள்                     புத்தகங்கள்

அகத்தியர்                               – அகத்தியம்

அகிலன்                                   – சித்திரப்பாவை, கயல்விழி, பாவை விளக்கு,

                                                           வேங்கையின் மைந்தன்

அண்ணாதுரை                 – பார்வதி B.A., ஓர் இரவு, ரங்கோன் ராதா

அபுல்பாசல்                            -அக்பர் நாமா

அப்பர், சம்பந்தர், சுந்தரர்   -தேவாரம்

ஆச்சாரியா துளசி                -அக்னிபரிட்சா

ஆரியபட்டர்                          -ஆரியபத்தியம்        

மு. மு. இஸ்மாயில்           -இலக்கிய மலர்கள்

இளங்கோவடிகள்                -சிலப்பதிகாரம்

இராஜாஜி                               -வியாசர் விருந்து, சக்ரவர்த்தி திருமகள்

ஔவையார்                           -ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை,  நல்வழி

கண்ணதாசன்                    -அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம், சேரமான் காதலி

கருணாநிதி                             -சங்கத் தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டிச் சிங்கம்

கம்பர்                                                    -இராமாயணம்

வி. கல்யாண சுந்தர முதலியார்   – பெண்ணின் பெருமை

கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி            -பொன்னியின் செல்வன், அலை ஓசை

காளிதாசர் (குப்தர் காலம்)             -குமார சம்பவம், ரகுவம்சம், சாகுந்தலம்,

                                                                           மேகதூதம், ராஜதரங்கினி

கௌடில்யர்                                        -அர்த்த சாஸ்திரம்

காந்திஜி – சத்திய சோதனை , Indian Home Rule, Conquest of Self-restarting Self

                           Vs. Self Indulgence, In Early Life, Non violence in Peace and War

குன்னார் மிர்டால்       – ஆசியாவின் நாடகம்

குல்திப் நாயர்                  – பிட்வீன் தி லயன்ஸ்

குமரகுருபரர்                     –   மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,

                                                      முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சமுத்திரம்                           – வேரில் பழுத்த பலா

சாண்டில்யன்                 – யவன ராணி, கடல் புறா, மலை வாசல், கன்னி மாடம்

சீத்தலைச் சாத்தனார் – மணிமேகலை

சுந்தரம் பிள்ளை             – மனோன்மணியம், தமிழ்த்தாய் வாழ்த்து

சுவாமிநாத அய்யர் உ.வே. (தமிழ்த்தாத்தா)   –  குளத்தங்கரை, அரசமரம்

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி   –  ரூபாவதி, கலாவதி, மான விஜயம், நாடகவியல்

சேக்கிழார்                                   – பெரிய புராணம்

தமிழ் ஒளி (விஜயரங்கம்)  –  மாதவி காவியம், புத்தர் காவியம்

திருவள்ளுவர்                          – திருக்குறள் (1330) குறட்பாக்கள்

திருத்தக்கதேவர்                  –  சீவகசிந்தாமணி

துளசிராமன்                                 –  பொது அறிவு அகராதி

தேசிக விநாயகம் பிள்ளை  –  ஆசிய ஜோதி, மலரும் மாலையும், குழந்தைச் செல்வம்,

                                                                    மருமக்கள் வழி மான்யம்

தொல்காப்பியர்                             – தொல்காப்பியம்

 நாமக்கல் கவிஞர் (வே. இராமலிங்கம் பிள்ளை )இதயம், சங்கொலி, தமிழ்த்தேன்,

                                                                                                                       காந்தி அஞ்சலி

 நாதகுத்தனார்          –           குண்டலகேசி

பம்மல் சம்பந்த முதலியார் (நாடகத் தந்தை )   –   மனோகரா

பட்டுக்கோட்டை  பிரபாகர்      –  காதல் ஒத்திகை, மூன்றாம் கை

பாணர்                                                       – ஹர்ஷ சரிதம், காதம்பரி

பாரதியார்            – பாஞ்சாலி சபதம், கண்ண ன் பாட்டு, சுதேச கீதங்கள், ஞான ரதம், அக்கினிக்குஞ்சு

பாபர்       – பாபர் நாமா

பாரதிதாசன்    –  சஞ்சீவி, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு,

                                   இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம்

நா. பார்த்தசாரதி     –  துளசி மாடம்

பிரேமா ஸ்ரீனிவாசன்  –  ஒரே ஒரு புரட்சி

புகழேந்தி புலவர்  –  நளவெண்பா

புதுமைப்பித்தன்   –  பொன்னகரம், அகல்யை, சாப விமோசனம், சிற்பியின் நகரம்

மாணிக்கவாசகர்  – திருவாசகம்

மாங்குடிகிழார்  – நற்றிணை நானூறு

மீனாட்சி சுந்தரம் பிள்ளை – சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

மு. மேத்தா   – சோழ நிலா

ரவி பத்ரா  – தி கிரேட் டிப்ரஷன் 1990

ராஜம் அய்யர்  – கமலாம்பாள் சரித்திரம்

ராஜம் கிருஷ்ணன்  – வேருக்கு நீர், கரிப்பு மணிகள்

ராஜகோபாலன் கு. பா.  – சிறிது வெளிச்சம், விடியுமா

லக்ஷ்மி   – பெண்மனம், காஞ்சனையின் கனவு, ஒரு காவிரியைப் போல

அழ. வள்ளியப்பா  – சிரிக்கும் பூக்கள், வெற்றிக்கு வழி, நேருவும் குழந்தைகளும்

மு. வரதராசனார்  – பெற்ற மனம், கள்ளோ காவியமோ, அகல் விளக்கு

வால்மீகி  –  ராமாயணம் (சமஸ்கிருதம்)

விந்தன்  – முல்லைக் கொடியாள்

வில்லிப்புத்தூரார்  – பாரதம்

வேதநாயகம் பிள்ளை – பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி கதை

ஹர்ஷர்  –  ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தா

ஜானகிராமன் – அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள்

ஜெயகாந்தன் – சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான்

ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி

ஜெகசிற்பியன் – சொர்க்கத்தின் நிழல், ஞானக்குயில்

நாடகம்

பேரறிஞர் அண்ணா  – ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், வேலைக்காரி

அருணாசல கவிராயர் – ராமநாடகம்

அப்பாவுப் பிள்ளை   – சித்ராங்கி விலாசம்

திருகூடராசப்பக் கவிராயர்  – குற்றாலக் குறவஞ்சி

வேப்பம்மாள்  – சீதா கல்யாணம்

என்னயினாப் புலவர்  – முக்கூடற்பள்ளு

இராமச்சந்திர கவிராயர்  – பாரதவிலாசம்

கோபாலகிருஷ்ண பாரதியார்  – நந்தனார் சரித்திரம்

பெ. சுந்தரம் பிள்ளை  – மனோன்மணியம்

சூரியநாராயண சாஸ்திரி  – ரூபாவதி, கலாவதி

பம்மல் சம்பந்த முதலியார்  – மனோகரா

சங்கரதாஸ் சுவாமிகள்  –  அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சதி அனுசூயா,

                                                             பிரகலாதன், சிறுதொண்டர் புராணம், வள்ளித் திருமணம்

பி.எஸ். ராமையா – தேரோட்டி மகன், டாக்டருக்கு மருந்து

கே. பாலசந்தர் – சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நாணல், எதிர் நீச்சல்,

                                    மேஜர் சந்திரகாந்த், நவக்கிரகம்

சோ. ராமசாமி – மனம் ஒரு குரங்கு, முகம்மது பின் துக்ளக், யாருக்கும்

                              வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன, இரவில் சென்னை,

திருமாறன்  – சாணக்கிய சபதம்

ப. நீலகண்ட ன் – முள்ளில் ரோசா

சக்தி. கிருஷ்ணசாமி  – வீரபாண்டிய கட்டபொம்மன்

மு. கருணாநிதி – காகிதப்பூ, மந்திரிகுமாரி, மனோகரா, பூம்புகார், பராசக்தி

மணியன்  – சொல்லத்தான் நினைக்கிறேன்

ஜோசப் ஆனந்து  – இரு கோடுகள்

கோவி. மணிசேகரன்  – நான்கு திசைகள்

டி.கே. முத்துசாமி  – குமாஸ்தாவின் பெண்

மெரீனா  – தனிக்குடித்தனம்

கே. சுந்தரம்  –  வியட்னாம் வீடு

மௌலி  – ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது

கோமல் சுவாமிநாதன் – தண்ணீர் தண்ணீர்

ஜெயகாந்தன் – சில நேரங்களில் சில மனிதர்கள்

தி, ஜானகிராமன் – நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார்

சிறுகதை

அறிஞர் அண்ணா  – பிரார்த்தனை, குற்றவாளியோ? கன்னிப்பெண் கைம்பெண்

                                                  ஆன கதை

வீரமாமுனிவர்  –  பரமார்த்த குருகதை

வீரசாமி செட்டியார்  – விநோதரச மஞ்சரி

மறைமலை அடிகள்  – கோகிலாம்பாள் கடிதங்கள்

வ.வே.சு. அய்யர்  – மங்கையர்க்கரசியின் காதல், அனார்கலி, லைலாமஜ்னு

சுப்ரமணிய பாரதியார்  – திண்டிம சாஸ்திரி, கவர்ணகுமாரி

புதுமைப்பித்தன் – அன்று இரவு, கவளும் கந்தசாமி பிள்ளையும், சாப விமோசனம்,

                                           வழி, காலனும் கிழவியும், செல்லம்மாள், நினைவுப் பாதை,

                                            கயிற்றிரவு, பொன்னகரம்

தாண்டவராய முதலியார்  – பஞ்ச தந்திரக் கதைகள்

கு.ப. ராசகோபாலன்  – காணாமலே கால், புனர்ஜென்மம், கானகாம்பரம், விடியுமா

கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி – காதறாக் கள்வன், மயில் விழி மான், ஒற்றை ரோசா,

                                                                       திருடன் மகன் திருடன், கேதாரியின் தாயார்

கி.வா. ஜகந்நாதன்  – பவள மல்லிகை, அறுந்த தந்தி

டாக்டர் மு.வ.  – குறட்டை ஒலி

வேங்கடலட்சுமி  – மயிலும் மங்கையும்

விந்தன்  – சந்தோஷ முடிவு, செந்தமிழ் நாட்டிலே, மவராசன்

ரா.கி. ரங்கராஜன்  – பல்லக்கு

அகிலன் – இதயச் சிறையில், நிலவினிலே, குறத்தி, குழந்தை சிரித்தது,

                           கங்காஸ்நானம், எரிமலை

DOWNLOAD PDF – Click Here

Leave a Comment