TNPSC-TET-TNUSRB Online Test 1. TNPSC-TET-TNUSRB Online Exam-10 Std Tamil -அன்னை மொழியே 19 Created on August 30, 2022 By barathiraja.r82 TNPSC-TET-TNUSRB Online Exam-10 Std Tamil -அன்னை மொழியே 10 Std Tamil -அன்னை மொழியே 1 / 25 1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்துவேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் . அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) பாரதியார் ஈ) நப்பூதனார் 2 / 25 2. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன? அ) துரைமாணிக்கம் ஆ) கனகசபை இ) சுப்பையா ஈ) சுப்பிரமணி 3 / 25 3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல? அ) உலகியல் நூறு ஆ) பாவியக்கொத்து இ) மாங்கனி ஈ) மகபுகுவஞ்சி 4 / 25 4. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல அ) நூறாசிரியம் ஆ) கனிச்சாறு இ) எண்சுவை எண்பது ஈ) குருஞ்சிதிட்டு 5 / 25 5. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) பாரதியார் ஈ) நப்பூதனார் 6 / 25 6. நாடும்மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்? அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) பாரதியார் ஈ) நப்பூதனார் 7 / 25 7. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்பு---. அ) திருக்குறள் விளக்க உரை ஆ) திருக்குறள் மெய்ப்பொருள் உரை இ) திருக்குறள் விளக்கம் ஈ) திருவருட்பா விளக்க உரை 8 / 25 8. தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும் என்னும் தலைப்பின் உள்ள பாடல்கள்இடம்பெற்றுள்ள தொகுப்பு ------- அ) நூறாசிரியம் ஆ) கனிச்சாறு இ) எண்சுவை எண்பது ஈ) மகபுகுவஞ்சி 9 / 25 9. பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையேஉள்ள பாடல்கள் ------,------- ஆகும். அ) அழகார்ந்த செந்தமிழே, செப்பரிய நின்பெருமை ஆ) செப்பரிய நின்பெருமை, அழகார்ந்த செந்தமிழே இ) முத்தமிழ் துய்ப்பதால், செப்பரிய நின்பெருமை ஈ) முத்தமிழ் துய்ப்பதால், அழகார்ந்த செந்தமிழே 10 / 25 10. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------ அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா 11 / 25 11. ’நல்ல’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள் எது? அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) பதிற்றுப்பத்து ஈ) பரிபாடல் 12 / 25 12. ’ஓங்கு’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள் எது? அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) பதிற்றுப்பத்து ஈ) பரிபாடல் 13 / 25 13. ’ஒத்த’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள் எது? அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) பதிற்றுப்பத்து ஈ) பரிபாடல் 14 / 25 14. திணையினைத் தன்பெயரில் கொண்ட எட்டுத்தொகை நூல் பின்வருவனவற்றுள் எது? அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ) பதிற்றுப்பத்து ஈ) பரிபாடல் 15 / 25 15. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின்அடைமொழிகளின் முறையே--------,------,---------,--------- ஆகும். அ) நல்ல, ஒத்த, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும் ஆ) ஒத்த, நல்ல, ஓங்கு, கற்றறிந்தார் ஏத்தும் இ)ஓங்கு, நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும் ஈ) நல்ல, ஒத்த, கற்றறிந்தார் ஏத்தும்,ஓங்கு 16 / 25 16. செந்தமிழே – இலக்கணக்குறிப்புத் தருக. அ) எண்ணும்மை ஆ) வினைமுற்று இ) பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை 17 / 25 17. முகிழ்த்த – இலக்கணக்குறிப்புத் தருக. அ) எண்ணும்மை ஆ) வினைமுற்று இ) பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை 18 / 25 18. பேரரசே – பிரித்து எழுதுக. அ) பேர்+அரசே ஆ) பேர+ரசே இ) பெரிய+அரசே ஈ) பெருமை+ அரசே 19 / 25 19. நாட்டிடையில் – பிரித்து எழுதுக. அ) நாடு+இடையில் ஆ) நாட்டு+இடையில் இ) நா+இடையில் ஈ) நாட்டி+ டையில் 20 / 25 20. இன்னறும் – இலக்கணக்குறிப்புத் தருக. அ) எண்ணும்மை ஆ) வினைமுற்று இ) பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை 21 / 25 21. செந்தமிழே ! – இலக்கணக்குறிப்புத் தருக. அ) எண்ணும்மை ஆ) வினைமுற்று இ) விளித்தொடர் ஈ) பண்புத்தொகை 22 / 25 22. நாட்டிடையில் – பிரித்து எழுதுக. அ) நாடு+இடையில் ஆ) நாட்டு+இடையில் இ) நா+இடையில் ஈ) நாட்டி+ டையில் 23 / 25 23. இன்னறும் – இலக்கணக்குறிப்புத் தருக. அ) எண்ணும்மை ஆ) வினைமுற்று இ) பெயரெச்சம் ஈ) பண்புத்தொகை 24 / 25 24. முன்னை – பொருள் தருக. அ)புதுமை ஆ) பழமை இ) நன்மை ஈ) தீமை 25 / 25 25. முந்தை – பொருள் தருக. அ) புதுமை ஆ) பழமை இ) நன்மை ஈ) தீமை Your score is The average score is 60% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz 2. TNPSC-TET-TNUSRB Online Test-10 Std English-The first flight 5 Created on August 30, 2022 By barathiraja.r82 TNPSC-TET-TNUSRB Online Test-10 Std English-The first flight 10 Std English-The first flight 1 / 17 1. He had taken a little run forward to the brink of the ledge. a) floor b) edge c) surface d) nest 2 / 17 2. He felt certain that his wings would never support him. a) sure b) doubtful c) secure d) happy 3 / 17 3. His father and mother had come around calling to him shrilly. a) softly b) with low voice c) high pitch sound d) sadly 4 / 17 4. The son was now ascending the sky blazing warmly on his ledge. a) bluntly b) dimly c) hoping d) brightly 5 / 17 5. He had searched every inch, rooting among the rough nest. a) firm stand b) resting c) sleeping d) low grip 6 / 17 6. He then trotted back and forth from one end of the ledge to the other. a) talked b) laughed c) spotted d) ran 7 / 17 7. After a minute or so he uttered a joyful scream. a) fell b) laughed c) made d) jumped 8 / 17 8. When she was just opposite to him, abreast of the ledge she halted. a) following b) in line with c) far from d) without touching 9 / 17 9. He was soaring gradually. a) climbing b) falling c) telling d) laughing 10 / 17 10. He turned his beak sideways and crowed amusedly. a) sadly b) slowly c) fast d) happily 11 / 17 11. The young seagull was alone on his ledge. a) old b) friend c) next d) neighbor 12 / 17 12. So bent his head and ran away back to the little hole under the ledge. a) folded b) hid c) saw d) straightened 13 / 17 13. The sun was now ascending the sky blazing warmly on the edge. a ) shinning b) bright c) dimming d) talking 14 / 17 14. He stepped slowly out to the brink of the ledge. a) mildly b) fast c) fastly d) hardly 15 / 17 15. Now and again, she tore at apiece of fish that lay at her feet. a) made b) pulled c) pushed d) attached 16 / 17 16. He screamed with fright and attempted to rise again. a) fearlessness b) flight c) findings d) fearful 17 / 17 17. He turned his beak sideways and crowed amusedly. a) happily b) uninterestingly c) interestingly d) thinking Your score is The average score is 21% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz