10 STD TAMIL UNIT 1 FREE ONLINE TEST

566
Created on By barathiraja.r82

10 தமிழ் - இயல் 1 - ONLINE TEST

1 / 32

1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும்

தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் .

2 / 32

2. பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?

 

3 / 32

3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல?

4 / 32

4. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல

5 / 32

5. தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர்

யார்?

6 / 32

6. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்?

7 / 32

7. தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும்.

8 / 32

8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------

9 / 32

9. திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, --------- வரிசை,

தமிழ்மொழி அல்லாத பிற மொழிகளில் இல்லை.

10 / 32

10.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?

11 / 32

11.மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்? 

12 / 32

12.மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் ------------ ஆகும்.

13 / 32

13.தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ------- ஆகும்.

14 / 32

14.சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்?

15 / 32

15. சார்பெழுத்துகள் -------------- வகைப்படும்

16 / 32

16.உயிரளபெடை ------------ வகைப்படும்.

17 / 32

17.சூடு - இச்சொல் --------- தொழிற்பெயர் ஆகும்.

18 / 32

18.இவற்றுள் முதனிலைத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க

 

19 / 32

19.செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும்

அளபெடை ------------- அளபெடை ஆகும்.  

20 / 32

20.அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள்.

21 / 32

21.மொழி --------------  வகைப்படும்.

22 / 32

22.ஒற்றளபெடையாக வரும் எழுத்துகளின் எண்ணிக்கை --------------

23 / 32

23.'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது----- 

24 / 32

 24.'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். -

இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது----

25 / 32

25. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.---

26 / 32

26.'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

27 / 32

27.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ----------

28 / 32

28. குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களின்

அடைமொழிகளின் முறையே--------------- ---------------ஆகும்.

29 / 32

29. பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்து, முந்துற்றோம் ஆகிய நூல்களின் முறையே உள்ள பாடல்கள் ------------ ஆகும்.

30 / 32

30. தமிழழகனார் பாடிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை ------

31 / 32

31. இந்திய மொழிகளிலிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய முதல் மொழி -----

 

32 / 32

32. போர்ச்சுகீசு நாட்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பெட்ட கார்டிலா நூல் ----- எழுத்துருவில் அச்சிடப்பட்டது. 

Your score is

The average score is 64%

0%

2 thoughts on “10 STD TAMIL UNIT 1 FREE ONLINE TEST”

Leave a Comment